May Lord Annapurni Chellapillayar shower His blessing to One and All.


www.kalyaanam.co.in OM Nama: Shivaaya, Shivaaya Nama: Om.


{வீட்டின் வரைபடம் அமைக்க கீழ்க்கண்ட விதிகளைக் கையள வேண்டும்}

வீட்டின் கட்டிடம் கட்ட உத்தேசித்துள்ள வீடு:
௧) கிழக்குப் புறத்தில் விளையாட்டு அல்லது யோகப் பயிற்சி செய்யக் கூடிய இடமும் 
௨) தென்கிழக்கில் தானியங்கள் போன்ற சாமான்கள்வைக்கவும் சாமான்கள் வீட்டிற்கு வேண்டியவை சேகரிக்கவும் 
௩) தெற்குப் பகுதியில் சாப்பாட்டு அறையையும்
௪) தென்மேற்கில் ஓய்வெடுக்கும் அறையையும்
௫) மேற்குப் பக்கத்தில் படுக்கை அறையையும்
௬) வடமேற்கில் பூஜை அறையையும்
௭) வடக்குப் பக்கத்தில் பொருள் வைக்கவும்.
௮) வடக்கிழக்கு பக்கத்தில் சமையல் அறையும்,
கீழே கூறப்படும் கட்டிடத்திற்கு மரங்களின் மரக்கட்டைகளை உபயோகிக்கக் கூடாது.
1)
நிழல் தரும் மரம் 
2
) கோயிலுக்குள்ளோ தெருவோரமாகவோ வளர்ந்திருக்கும் மரம் 
3
) துளையுள்ள மரம் 
4
) இடியினாலோ மழையினாலும் மின்னலினாலோ தாக்கப்பட்டிருக்கும் மரம், 
5
) கரையியான் பிடித்த மரம் 
6
) தித்திப்பாய்யான மரம், 
7
) இடுகாட்டில் நெருப்பினால் பாதிக்கப்பட்டு உள்ள மரம், 
8)
கீழே உடைந்த விழுந்த மரம், 
9
) காளியின் பகவதி கோய்விலில் வளர்ந்த மரம், 
10
) ஆலயங்களில் கிறிஸ்துவ மசூதி உள்ள மரம், 
11
) பிறருக்கு சொந்த மரம், 
12
) துன்டுக்கம், சிலேஸ்மா,வில்வம்,மலாக்கம், கொங்கு ஆகியவை மிகவும் கடவுளுக்கு விருப்பமான மரங்கள்? 
செய்யத் தகுந்தவை ஜென்ம நக்ஷ்த்திரத்தில்}
௧) அஸ்திவாரம் போடவும் வீட்டிற்கு அழகுபடுத்தவும்.
௨) வேலைகளும் நிலச் சம்பந்தமானவைக்கும்
௩) செய்யும் வேலைகளும் விவசாயமும்
௪) படிப்புகலை துவக்கவும்
௫) அவர் தொழிலில் பதவி ஏற்கவும்
௬) ஜென்ம நக்ஷத்திரத்தில் செய்தல் மிகவும் அவரவருடை உசிதமானது
{
கிருஹப்பிரவேசத்தில் உதயமாகும் லக்னம்} 
1) 
ஜென்ம லக்னம் ராசியாக அது அமைந்தால் வியாதியை உண்டுபண்ணும் 
2) 
வீடாக இருந்தால் வியாதியையும் பொருள் அழிவையும் அளிக்கும், 
3
) வீடாக வந்தால் அபரிமிதமான பொருள் தானயவிருத்தியைத் தரும் 
4
) வீடாக வநதால் உறவினர்களுடன் விரோத்த்தை அளிக்கும் 
5
) வீடாக வந்தால் புத்திரனுக்கு கெடுதலை உண்டு பண்ணும், 
6
) வீடாக வந்தால் சத்துருக்களின் நாசத்தை உண்டுபண்னும், 
7
) வீடாக வந்தால் கெடுதலை மனைவிக்கு உண்டாக்கும், 
8
) வீடாக வந்தால் பலனை கொடூரமானதாக அளிக்கும், 
9
) வீடாக வந்தால் அரசர் அவமதிப்பையும், 
10
) வீடாக காரியங்களும் சித்தியையும் 
11
) வீடாக வந்தால் அபிவிருத்தியையும், எல்லா விதங்களிலும், 
12
) வீடாக வந்தால் அதிகமாகப்பெருக்கும் சுகத்தையும்,அதிர்ஷ்டத்தையும், 
{
நகரத்தின் எல்லைகள் முடிய} கிழக்குப் பகுதியில் பட்டினத்தில் குயவர்களும் மாமிசம் விற்பவர்களும் மேற்குப் பகுதியிளும் எண்ணெய் வியாபாரிக்கு வடக்குப் பகுதியிளும் பூ வியாபாரிக்கு வடக்கிழக்கில் வசிக்க வேண்டும் அங்கும் இங்கும் பிற்பட்டோர் வாழலாம், நகரத்தின் எந்தப் பகுதியிலும் கலையார்வம் உள்ளவர்கள் வாழலாம், வெளியே வர்ணம் பூசுபவர்கள் நகரத்தின் வாழவேண்டும், தென்மேற்கில் தாழ்த்தப்பட்டவர்கள் வாழ வேண்டும், முக்கியத்துவம் வாய்ன்த வானிலையிலை}
பிரயாணத்தைத் தொடங்கும் போது பிரயாணம் செய்பவனை நோக்கிக் காற்று அடித்தால் அவன் உள்ளாவான் தொல்லைகளுக்கு சூரியனையும், சந்திரனையும் சுற்றி வளையங்கள் (பரிவேஷ்டம்) தென்பட்டால் அது அதிகமான பசியையும், தாகத்தையும் உண்டு பண்ணும் அதாவது வானத்தில் சூரியன் தென்படாதபோது பிராயணத்தை மேற்கொண்டால் ஆதரவற்ற தன்மை ஏற்படும் மழை பெய்தால் பிரயாணம் முடிந்து வீடு திரும்புதல் கடினமாகும்.

{படுக்கைஅறை சாஸ்திரம்}


ஒரு வீட்டில் படுக்கை அறைகளை சயன சாஸ்திரப்படி கிழக்கு,மேற்கு,வடக்கு, வடகிழக்கு, ஆகிய திசைகளில் அமைப்பது உத்தமம் நான்கு திசைகளே கணவன்,மனைவி,இருவரும் சயனிப்பதற்க்கு உகந்த திசைகளாகும்

1) கிழக்கு,வடகிழக்கு ஆகிய திசைகளில் கணவன்,மனைவியர் சயனித்து அதன் மூலம் பிறக்கின்ற குழந்தைகளால்குடும்பத்துக்குப் பெருமை உண்டாகும்
2) மேற்கு திசையில் கணவன் மனைவி சயனித்து கருத்தரித்து பிறக்கின்ற குழந்தைகள் ஆணாயின் மெய்ஞ்ஞானியாய் இருந்து, அதன்பின் இருபத்தோரு தலை முறைவரையில் உண்டாகினறவர்களையும் பாவம் அணுகாத சக்திக்கு ஆளாக்க ஏதுவாகன், பெண்ணாயின் மகாபதி விரதாசிரோன்மனியாய் இருப்பாள்.
3) வடக்கு திசையில் கணவன் மனைவி இன்பன் சுகித்து அதன் மூலம் பிறக்கின்றகுழந்தைகள் இருபாலரின் எப்பாலராயினும் குபேர சம்பத்தோடும், தீர்க்க ஆயுளோடும் இருப்பார்கள் உகந்த திசைகள் அல்ல வீட்டினுள

தென்கிழக்கு,தெற்கு,தென்மேற்கு,வடமேற்கு ஆகிய இந்நான்கு திசைகள் கணவன் மனைவி சயனிப்பதற்கு தென்கிழக்கு திசையில் கணவன் மனைவியர் இன்பம் சுகித்து அதன் மூலம் பிறக்கின்ற குழந்தைகள் திருட்டு முதலிய கெட்ட செய்கைகளோடு இருப்பார் தெற்கு திசையில் இன்பம் சுகித்தால் பிறக்கின்ற குழந்தைகள் முடர்,குருரர், செவிடு முதலிய அங்கக் குறைகளோடுபிறப்பர், இது பரம்பரை பரம்பரையாகத் தொடரும் தென்மேற்கு திசையில் இன்பம் சுகித்தால் பிறக்கினற குழந்தைகள் ஆணாயின் ஒற்றனாகவும் .கோள் சொல்லித்திரிபவனாகவும், பெற்றோருக்கு கெட்ட பெயரை உண்டாக்கித் தருபவனாகவும், இருப்பார்கள் பெண்ணாயின் அவள் விலை மாதராக இருப்பாள் வடமேற்கு திசையில் கணவன் மனைவியர் சயனித்து இன்பம் சுகித்து அதன் மூலம் பிறக்கின்ற குழந்தைகள் மிகுந்த தரித்திரத்தை அடையும்
{பல்லியறை பதிக்கையறை} ஒருவனுக்குப் படுக்கையறையில் உண்டாகும் எண்ணங்களுக்கும், அவனுக்குப் பிறக்கும் பிறவிகளுக்கும் உள்ள சம்பந்தம் குறித்து அவைகளை இங்கே காண்போம் படுக்கையறையில் உயர்ந்த பரோபகார குணமும், நிறைந்த கல்வியையும் அழகுவாய்ந்த முன்னோர்களும் தைரியசாலிகள் ஸ்ரீயோகிகலும் கருணா மூர்த்திகலும் அழகிய படங்களும் மாட்டியிருக்க வேண்டுமே தவிர படுக்கையறையில் நுழைந்தவுடன் மனதிற்குச் சந்தோஷம், அன்பு,ஆதரவு, இனியமொழி, ஈகை உண்மையில் விருப்பம், நன்மையில் ஊக்கம்,எல்லோருக்கும் உதவி புரிவதில் ஆசை, நல்ல படிப்பில் விருப்பம்,சாந்தம்,ஜீவகாண்யம், கடவுளிடத்தில் அன்பு பரோபகாரத்திலேயே விருப்பம்,பொறுமை முதலிய உயர்ந்த குணங்களை உண்டாக்கும் படியான பலகாட்சிப் பொருட்களும், வாசனைத்
தைலம் திரவியங்களும் நிறைந்துகண்கொள்லாமனதைக் கவர்ந்து, ஆனந்தம் விளைவித்து மெய்மறக்கச்செய்வதாய் விளங்கவேண்டும் தேவதைகள் பள்ளியறை உள்ளவனம் அங்குள்ள தேவர்கலின் நடை,உடை பாவனைகளும்,ஞாபகத்திற்கு வருவதுபோல்,மேற்படி வேறுபொருள்களையும் காணும்பொழுது அவற்றைப் பின் தொடர்ந்தே நம் மனதில் பல எண்ணங்களும் அடுக்கடுக்காய்த் தோன்றிக் கொண்டே இருக்கும் அன்பு, வணக்கம், சத்தியம், தர்மம்,நியாய பரிபாலனம் நினைவுக்கு வருவது பிரத்யட்சம் அகியன கெட்ட ஆத்மாக்களின் படத்தைப் பார்த்தால் அவர்களைப் பற்றியதீஞ்செயல்களும், கொடுங்குணங்களுமே மனத்தில் தோன்றும், அவ்வாறு எது எதை நினைக்கின்றோமோ அவ்வித குணங்களே மனதில் பதியும் அப்பொழுது புணர்ச்சி செய்தால் அவ்வித குணங்களே கருவாய் அமைந்து அவ்வித குணங்களே கருவாய் அமைந்து அவ்வித குணங்களோடு கூடிய சந்ததிகளே நமக்கு உற்பத்தியாகும்.

--------------------------------------------------------------------------------

{ஆந்தைகள் அலறல் சப்தத்தின் பலன்} 

1/ சப்தம் முறை அலறல் - மனதுக்க செய்தி (அ) மரண சாவு செய்தி 2/ சப்தம் முறை அலறல்- வெற்றி ஜெயம் விஜயம் (சந்தோஷம்) 3/ சப்தம் முறை அலறல்- மகிழ்ச்சி உல்லாச உடலுறவிலும் 4/ சப்தம் முறை அலறல்- அடிதடி சண்டை -கலகம் 5/ சப்தம் முறை அலறல்- தேய்வ வழி பிரயாணம் 6/ சப்தம் முறை அலறல்- நண்பர்கள் விருந்தினர் வருகை
7/ சப்தம் முறை அலறல்- தனம் வரவு பணம்
8/ சப்தம் முறை அலறல்- துன்பம் அல்லது துக்கம் 9/ சப்தம் முறை அலறல்- வாழ்க்கை-முன்னேற்றம்
{வலதுகால்விரல் இடதுகால்விரல் இடறல்பலன்} பெருவிரல் கால் வலது தட்டினால் -அமுதசுக போஜனம் கிடைக்கும்
2வது வலது விரல் தட்டினால் - புதியபட்டு ஆடை அணிதல்
நடுவிரல் வலது தட்டினால் - தணம் வரவு
4வது விரல் வலது தட்டினால் -வியாதினால் துன்பம்
சிறு விரல் வலது தட்டினால் - மரணச் செய்தி

பெருவிரல் இடதுகால் தட்டினால் -மரணசாவுச் செய்தி
2 வது விரல் இடதுகால் தட்டினால் - வியாதினால் நோயினால் துன்பம்
நடுவிரல் இடதுகால் தட்டினால் -தணப் பிராத்தி வரவு
4 வது விரல் இடதுகால் தட்டினால் -தன கன புதிய ஆபரண ஆடை வரவு
சிறுவிரல் இடதுகால் தட்டினால் - அமுதசுகபோஜனம்
பயநத்தின் போதோ பொதுவாக புறபபடும் போது எது இருகால்களில் இடறினாலும் உட்கார்ந்து சற்று சிறிது நீர் அருந்திவிட்டு அதன் பிறகு புறப்படலாம் இடறும் போது ஆசுவாசப்படுத்திக் கொள்ளாமல் உடனே சென்றால் பிரச்னைகள் ஏதேனும் வரும் என்ற நம்பிக்கை அநேகபேரிடம் உள்ளது
{ஆண் பெண் தும்மள் சகுனம்}
எண்ணம் ஏதேனும் சிந்தனைகளை ஆண் செயல் படுத்தும் போது பெண் தும்மினாலும்,பெண் எண்ணும் போது ஆண் தும்மினாலும் நல்லது ஏற்படும் .ஆண் நினைக்கும் போது ஆண் தும்மினாலும் பெண் நினைத்து எண்ணும்போது பெண் தும்மினாலும் நல்லது நடக்காது பொதுவாக ஒற்றைத் தும்மல் ஆகாது இரட்டைத் தும்மல் நல்லது தொடர்ச்சியான தும்மலுக்கு பலன் இல்லை தும்முவதை ஒரு சகுனமாகவே எண்ணுவதால்தான் திருமணத்தில் மாங்கல்யதாரணம் எனும் தாலிகட்டும்போது அபசகுணமாக எவரேனும் தும்மினாலும் அது கேட்டுவிடக் கூடாது என்பதற்காக கெட்டிமேளம் என்று மேளத்தை பலமாகத் தட்டியும் நாதஸ்வரத்தை ஊதி பலமாக ஓசையெழுப்பி பலத்த மங்கள வாத்திய பலத்த ழுழக்கத்தில் தும்மல் ஓசையை அடக்கிவிடுகின்றார்கள் திருமணத்தில் தாலிகட்டும்போது ஒலிக்கும் கெட்டிமேளம் தாத்பரியமாகும்

 

வாஸ்து சாஸ்திரம் - சிறப்புக் குறிப்புகள்

1.வீட்டிற்கு வரும் வுருந்தினர்களையும், உறவினர்களையும் வீட்டின் வடமேற்கு மூலையில் உள்ள அறையி தங்குமாறு செய்யவேண்டும்.

2.மாணவர்கள் தங்களது தேர்வுகளில் நல்ல மார்க்குகள் பெற்றுப் படிப்பில் சிறந்து விளங்குவதற்கும், படிக்குல்போதும், பேசும் போதும் தவிர மற்ற வேளைகளில் எல்லாம் கிழக்கு நோக்கியே உட்காருங்கள். அப்போது உங்கள் மூளை உற்சாகம் அடையும். சிந்தலையில் தெளிவும்,திறமையும் கூடும். வடக்கு நோக்கியும் வேலைகளில் ஈடுபடலாம். தெற்கு, மேற்குத் திசைகளைத் தவிர்த்து விட வேண்டும்.

3.நகை, பணம், விலையுயர்ந்த கற்கள் வைக்கும் பெட்டகத்தை, அலமாரியைத் தென்மேற்கு (கன்னி மூலை) அறையில் தென்மேற்கு மூலையில் வடக்கு அல்லது கிழக்கு நோக்கி வைக்க வேண்டும் அவை நீங்காமல் நிலைத்திருக்கும்.

4.உடல்நலக்குறைவு உள்ளவர்களை வீட்டின் தென்மேற்கு அறையில் படுக்கை அமைத்து தெற்குப் பக்கம் தலை வைத்துப் படுக்கும்படிசெய்து வந்தால், உடல்நலம் விரைவில் குணமாகிவிடும். ஆயுள் பலம் பெருகும்.

5.கடன்கள் தீரவேண்டுமானால், சந்திர கிரகணம், சூரிய கிரகணம் கூடிவரும் நாட்களில் கிரகண உச்ச நேரம் (மத்தியில்) முடிந்து, கிரகணம் நீங்கிக் கொண்டிருக்கும்வேளையில் முடிந்தளவு ஒரு தொகை (ஒரு ரூபாய்கூட இருக்கலாம்) கொடுத்துவிட்டால், அந்தக் கடன்கள் விரைவில் தீர்ந்து விடும். முடியவில்லை என்றால் அவர் பெயரில் பணம் வரவு எழதி, தனியாக வைத்துக் கொள்ளவும். பாங்க் மற்றும் தனியார் கடன்கள் வாங்கியிருந்தாலும் இதைப் பின்பற்றலாம்.

6.வாழ்க்கையில் வெற்றி பெறவிரும்புபோர் அனைவரும் வடக்கையும், கிழக்கையும்தங்கள் வலக்கையாகவும், இடக்கையாகவும் எப்போதும் உபயோகப்படுத்தப் பழ்கிக் கொள்ள வேண்டும்.

7.வீட்டிலும், அலுவலகத்திலும், வியாபார ஸ்தாபனங்களிலும் வடக்கௌப் பார்ததே உட்காருங்கள். அல்லது கிழக்கைப் பார்த்து உட்கார்ந்து வேலையினைத் தொடருங்கள். உற்சாகமும், தெளிவும் கிடைத்துக் காரியங்கள் சிறப்பாக நடைபெறும்.

8.வழக்காடு மன்றத்தில் வக்கீல்கூட வடக்கு நோக்கி நின்றே வாதாட வேண்டும். சாப்பிடும்போது மட்டூம் வடக்கி நோக்கிச் சாப்பிடக் கூடாது. மற்ற காரியங்களுக்கு வடக்குல், கிழக்கும் மிகச் சிறந்தவை.

9.வீட்டின் ஈசான்ய மூலை (வடகிழக்கு) ஈரமாக எப்போதும் இருக்கவேண்டும். கிணறு, போர் (bore)தொட்டி போன்றவை ஈசான்யத்தில் அமைக்கவேண்டும். அதில் தண்ணீர் சிறிதளவாவது இருக்க வேண்டும். அபோது தான் வீட்டில் பணப்புழக்கம் அதாவது பணம் (பசை) இருந்து கொண்டே இருக்கும்.

10.வீட்டின் மேற்குப்புறம் குறைந்த அளவு காலியிடம் இருந்தால் (கிழக்கு, வடக்கை விட) உங்கள் கணவர் காலாகாலத்தில் வீட்டிற்குத் திரும்புவார். அதிகமாக இருந்தால் தாமதமாகத்தான் வீட்டிற்குத் திரும்புவார்.

11.உங்கள் கணவருக்கும், உறவிமர்களுக்கும் சேலைச் சுமை குறைந்து, உத்தியோக உயர்வு கிடைக்க வேண்டுமானால் வீட்டின் மேற்குப் பாகத்தில் முதல் மாடி கட்டிக் கொள்ள வேண்டும்.


12.ஒரு வீட்டைக் கட்டியபின்பு அதைப் பாகம் பண்ணக் கூடாது. தனித்தனி வீடுகளாகக் கட்டி அதைப் பிரித்துக் கொள்ளலாம்.


13.தந்தையின் வீட்டைப் பாகப் பிரிவினை செய்யும்போது மூத்தவர்களுக்கு மேற்குப் பாகத்தையோ,தெற்குப் பகுதியையோ கொடுக்க வேண்டும். இளையவர்களுக்குல் கிழக்கு அல்லது வடக்குப் பகுதிகளில் கொடுக்க வேண்டும்.

14.காம்பவுன்ட் சுவர்கள் கட்டிய பின்பு கிரகப் பிரவேசம் செய்வது மிகவும் சிறப்புத் தரும். ஆனால் வசதியில்லாதவர்கள்,தங்களது வீட்டில் கிரகப்பிரவேசம் செய்து குடி யேறிய பின்பு, எவ்வளவு சீக்கிரம் காம்பவுண்ட்சுவரினைக் கட்டமுடியுமோ கட்டிவிட வேண்டும். சுற்றுப்புறத்தில் உள்ள தோசங்கலி நீக்கிப் பந்துக்களை நம்மிடம் உறவு கொள்ள வைக்கும்.

15.தொழிலுக்கு முக்கியமானது கிழக்குத் திசை. எனவே, கிழக்கில் காலியிடம் இருந்தால், நாம் செய்யும் தொழில் வியாபாரம் நல்ல முறையில் இருக்கும். கிழக்கினை அடைத்து விடக் கூடாது.

16.வீட்டிற்கு அருகில் கோவில்கள் 150அடிக்கு மேல் இருந்தால் தோசங்கள் இல்லை. கோபுரத்தின் நிழல் வீட்டின் மேல் விழக் கூடாது.

17.வீட்டிற்கு மேற்கு, தெற்கில் காலியிடம் அதிகம் இருந்தால், கடன் தொல்லைகள் அதிகமேற்படும். அதே போன்று கிழக்கும்,வடக்கும் மற்றதிசைகளைவிட உயரமாக இருந்தாலும்,கடன் தொல்லை, குழந்தைகள் பிரச்சனை, தொழிலில் முடக்கம் உருவாகும்.

18.ஈசான்ய திசையில் இள்ள காம்பவுண்ட் சுவரினை எக்கரணம்கொண்டும் வளைக்கக் கூடாது. அது குழந்தைகளுக்குக் கண்டத்தை உண்டாக்கும். தலைவ்னின் வளர்ச்சியையும் பாதிக்கும்.

19.வீட்டின் அருகில் வளர்க்க வேண்டிய மரங்கள் மாமரம், வாழை மரம், வேப்பமரம், எலுமிச்சை, மல்லிகைப் பூச்செடி போன்றவை. இவை மனதிற்கு உற்சாகத்தையும், ஆரோக்கியத்தையும் கொடுப்பதன்றி, விஷக்காற்றுகளைத் த்டுத்து உதவி செய்யும்.

20.வில்வமரம், அகத்திச் செடி, மிளகு, இலுப்பை மர்ம்,அவுரி,பனைமரம். எருக்கு,எட்டிமரம் போன்றவை வளர்க்ககூடாது. லட்சுமி கடாட்வத்தைக் குறைத்தி விடும்.

21.மேற்குத் திக்கிலுள்ள சுவர் வெடிக்குமானால் வர்த்தகத்தில் நஷ்டமடைவான். உடொஅக்கமாகக் கட்டடச்சுவர் விழுமானால் வீட்டுச் சொந்தக்காரன் நாசமடைவான். 

22.கட்டும்போது வெளிப்பக்கமாகச் சுவர் இடிந்து விழ, திருடர்களால் கொள்ளை அடிக்கப்படுவார்கள்.

23.குடியிருக்கும் வீடுகளின் மேல் கோவில் கோபுரத்தினுடைய நிழல் விழுமானால், அந்த வீட்டில் வசிப்பவர்கள் நசித்துப் போவார்கள்.

24.வாசம் செய்யும் வீட்டில் திடீரென்று கிழூக்குச் சுவரில் வெடிப்பு உண்டானால்-அந்த வீட்டில் வசிப்பவர்கள் தரித்திர தசையடைவார்கள்.

25.தெற்கில் உள்ள சுவர்களில் வெடிப்புக் கண்டால் அந்த வீட்டில் யாராவது மரணமடைவார்கள்.

26.வடக்கில் உள்ள சுவரில் வெடிப்பு உண்டானால் திடீர் விரையங்கள் உண்டாகும்.

27.வீடுகளுக்குத் தாழ்வாரம் ஜந்தரை அடிக்குக் குறையாமல் அமைக்க வேண்டும்.

28.வீட்டிற்குத் தலைவாயில் வைக்கும்போதும், மற்ற பிரதான இடங்களில் வாசல்கள் வைக்கும்போதும் பலிசுற்று பூசணிக்காயைச் சுற்றிய பின்பு, அவ்விடத்தில் தானே உடைக்கச் செய்யாமல், வேறு ஒருவரிடம் (வேலைக்காரர்) கொடுத்து, சற்றுத் தூரத்தில் கொண்டு போய் உடைக்கவேண்டும். அப்படிப் போடுபவர் அன்று ஒரு நாள் மட்டும் வீட்டுச் சொந்தக்காரரைப் பார்க்கக் கூடாது.

29.குடியிருப்பதற்காகக் கருங்கல்லில் கட்டடங்கள், வீடுகள் கட்டக்கூடாது.அது குடும்பத்தில் பல பிரச்சனைகளைக் கொடுத்துக் குடும்பத்தின் நிம்மதியைக் குலைத்து விடும். அதே போன்று வீட்டின் முன்புறத்தில் காட்சிக்காக (Elevation) கருங்கற்களால் கட்டக் கூடாது.

30.ஏற்கனவே இடம் அல்லது வீடு வைத்திருப்பவர்கள் தங்கள்வீட்டை ஒட்டியோ அல்லது இடத்தை ஒட்டியோ உள்ள வடக்கு அல்லது கிழக்கில் உள்ள வீடு, மனை வாங்கலாம். தெற்கு, மேற்கு கூடாது.

31.வீடுகள்-எந்தத் திசையில் வாசல் இருந்தாலும், வெளியில் இருக்கும் ரோடு மட்டத்தை விட வீட்டுத் தளம் உயரமாக இருக்க வேண்டும்.

32.பிரதான வாசற்காலை விட மற்ற உள்வாசற்கால்கள் கொஞ்சம் சிறிதாக உள்ளடக்கமாக இருக்க வேண்டும்.

33.கடைக்கு ர்திரிலும், வீட்டிற்கு எதிரிலும் பெரிய மரம் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் அதை அகற்ற வேண்டும். முடியாது என்றால் மரத்திற்கு எதிராக (வீட்டில்) ஒரு பெரிய கண்ணாடி வைத்து மரத்தின் நிழ்ல் தெரியும்படி செய்தால் தோசம் ஓரளவுக்கு நிவர்த்தியாகி விடும்.

34.வீட்டின் கழிவு நீர் ஈசான்யத்தில் வெளியேற வேண்டும். இல்லையெனில் கழிவுநீர் ஈசான்யத்தில் ஒரு சின்னத் தொட்டியில் விழ்மாறு செய்து, பின்பு அங்கிருந்து தனியே வாட்டம் கொடுத்து மற்ற திசைகளில் கொண்டு செல்ல வேண்டும்.

35.ஒரு கதவுக்கு இரண்டு ஜன்னல்கள் என்ற விகிதத்தில் இருக்க வேண்டும். கட்டடம் கட்டுவதற்காக பில்லர்கள் (கான்கிரீட் தூண்கள்) மற்றும் பீல்கள் அமைக்கும்போதும் இரட்டைப் படை எண்களிலேயே அமைக்க வேண்டும்.கதவை ராஜா என்றும், அருகில் உள்ள இரண்டு ஜன்னல்களை மந்திரிகள் என்றும் கூறுவர்.

 

வாஸ்து சாஸ்திரம்
முக்கிய பலன்கள்

1.மேற்குத் திசை உயரமாகவும், கிழக்குத்திசை பள்ளமாகவும் இருந்தால் செல்வந்தராக்கி விடும்.

2.கிழக்கு மேடாகவும், மேற்கு பள்ளமாகவும் இருந்தால், ஏழையாக்கி விடும். தரித்திரம் ஏற்படும்.

3.வடக்கு மேடாகவும், தெற்கு பள்ளமாகவும் இருந்தால், வீட்டுத் தலைவனுக்கு மிகத் தீயதைக் கொடுக்கும். கண்டங்கள் ஏற்படும்.

4.தெற்கு உயரமாகவும், வடக்கு பள்ளமாகவும் இருந்தால், செல்வ வளர்ச்சியைக் கொடுக்கும்.

5.ஈசான்யம் உயரமாகவும், கன்னி மூலை பள்ளமாகவும் இருந்தால், பல துயரங்களில் ஆழ்த்தி விடும். சந்ததிகளுக்குக் கண்டங்கள் உண்டாகும்.

6.அக்னி மூலை மேடாகவும், வாயு மூலை பள்ளமாகவும் இருந்தால், நல்லவை நடக்கும். பெண்களுக்கு ஆரோக்கியம் ஏற்படும்.

7.வாயு மூலை மேடாகவும், அக்னி மூலை பள்ளமாவும் இருந்தால், அவ்வீட்டில் தீ விபத்து, திருட்டு போன்றவை ஏற்படும்.

8.கன்னி மூலை உயரமாகவும், ஈசான்யம் பள்ளமாகவும் இருந்தால், மிக்கசெல்வ வளர்ச்சியும், புகழும் உண்டாகும். ஆரோக்கியம் கூடும்.

9.கிழ்க்கு, அக்னி மூலை ஆகியவை உயரமாகவும், வாயு மூலையும் மேற்கும் பள்ளமாகவும் இருந்தால், துயரத்திலும், சிக்கலிலும் ஆழ்த்தி விடும்.

10.அக்னி மூலையும், தெற்கும் உயரமாகவும், வாயு மூலையும், வடக்கும் பள்ளாமாகவும் இருந்தால் பல வகை லாபங்கள் ஏற்படும்.

11.தெற்கும் தென்மேற்கும் உயரமாகவும், வடக்கும், ஈசான்யமும் பள்ளாமாகவும் ஆனால் அவ்வீட்டில் இருப்பவரை லட்சாதிப்துயாக்கி விடும். நீண்டாஆயுள், சந்தாம விருத்தி ஏற்படும்.

12.தென்மேற்கும் (கன்னி) மேற்கும் உயரமாகவும் இருந்தால் பல வழிகளில் நன்மைகள் உண்டாகும்.

13.வாயு மூலையும், மேற்கும் உயர்ந்து, அக்னி மூலையும் கிழக்கும் தாழ்ந்து இருந்தாலும், பகைவரையும் துயரத்தையும் ஏற்ப்டுத்தும். தீ அபாயங்களை ஏற்படுத்த்ய்ம்.

14.வடக்கும், வடமேற்கும் உயர்ந்தும், தெற்கும், அக்னி மூலையும் பள்ளமாகவும் இருந்தால் நோய்கள் வாட்டும். நீண்டகால வியாதிகள் தோன்றும்.

15.வடக்கும், வடமேற்கும் உயர்ந்தும், தெற்கும் தென்மேற்கும் பள்ளமாகவும் இருந்தால், தீய நடவடிக்கையில் ஈடுபடுத்தி விடும். சிறைத் தண்டனை கிடைக்க நேரிடும்.

16.கிழக்கும், ஈசான்யமும் உயரமாகவும்,மேற்கும், தென்மேற்கும் பள்ளமாவும் இருந்தால் சந்ததி விருத்தி கிடையாது. இருந்தானும், நோய்களில் ஆழ்த்தி விடும்.

17.கன்னி மூலை, வாயு மூலை மற்றும் ஈசாக்ய மூலை மூன்றும் உயரமாகவும் அக்னி மூலை பள்ளமாகவும் இருந்தால், தீ விபத்தினால் பல இழப்புகள் ஏற்படும். கொடுமையான பலன்கள் கொடுக்கும்.

18.மேற்கும், கன்னி மூலை, அக்னி மூலையும் உயரமாகவும், வாயு மூலை பள்ளமாகவும் இருந்தால் தரித்திரராவார். நோய்களை ஏற்படுத்தும்.

19.ஈசான்யத் திசையும், அக்னி மூலையும், கன்னி மூலையும் உயரமாகவும். மேற்குவாயு மூலை பள்ளமாகவும் இருந்தால் மிகத் தீய பலன் களை ஏற்படுத்தும்.

20.அக்னி மூலை உயர்ந்தும் மற்ற அனைத்து மூலைகமள், திசைகள் பள்ளமாகவும் இருந்தால்,செல்வ வளர்ச்சியும், குடும்ப அமைதியும் ஏற்படும். பல நன்மைகள் ஏற்படும்.

21.கன்னி மூலை உயர்ந்து மற்ற அனைத்து மூலைகள், திசைகள் பள்ளமாகவும் இருந்தால், செல்வ வளர்ச்சியும், குடும்ப அமைதுயும் ஏற்படும். பல ந்ன்மௌகள் ஏற்படும்.



|| Saanthi, Saanthi, Saanthi: ||

This website is constructed and Managed by TRS Iyengar